ராம் பாபு சாட் மசலாக்காரன்.
+++++++++++++++
ராம் பாபு
மசாலாக்காரன்
சீதாராம் கடைத்தெருவில் புகழ் பெற்றவன்.
அவனுடைய சாட் மசாலாவின் சேவையிலும் பெயரிலும் ஒரு மாயாஜாலம் இருந்தது.
எப்பொழுதுமே கூட்டமாக இருக்கும்.
பெரும்பாலும் சிறுமிகள் கூட்டம்.
உருண்டையான பூரியில் தண்ணீர்
புளிப்பாக காரமாக..
அவருடைய மசாலாவிற்கு முன்
மற்றவை ருசியில்லாத பண்டமே.
. நானும் எப்பொழுதாவது அந்த உருண்டை பூரியை ருசிப்பேன்.
இப்பொழுது சாப்பிடுவதில்லை.
ஆனால் அந்த கடைக்கருகில் செல்லும் போது
நாக்கில் எச்சில் ஊரும்.
-----
மொழிபெயர்ப்பு
சே. அனந்த கிருஷ்ணன்.
No comments:
Post a Comment